sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பிளஸ் 2 தேர்வில் 338 பேர் ஆப்சென்ட்  

/

பிளஸ் 2 தேர்வில் 338 பேர் ஆப்சென்ட்  

பிளஸ் 2 தேர்வில் 338 பேர் ஆப்சென்ட்  

பிளஸ் 2 தேர்வில் 338 பேர் ஆப்சென்ட்  


ADDED : மார் 02, 2024 05:33 AM

Google News

ADDED : மார் 02, 2024 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : பிளஸ்2 தேர்வு துவங்கிய நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 87 மையங்களில் 19,062 பேர் எழுதிய நிலையில், 338 பேர் ஆப்சென்ட் ஆகினர்.

மாவட்டத்தில் நேற்று பிளஸ் 2 தேர்வு 87 மையங்களில் நடந்த நிலையில் மாணவர்கள் 8,760, மாணவிகள் 10,625, தனித்தேர்வர்கள் 186 என 19,571 பேர் தேர்விற்கு விண்ணப்பித்திருந்தனர்.

இதில் நேற்று நடந்த தமிழ் தேர்வில் மாணவர்கள் 8562, மாணவிகள் 10,500, தனித்தேர்வர்கள் 160 பேர் என 19,222 பேர் எழுதினர். இதில் மாணவர்கள் 198 ,மாணவிகள் 125 தனித்தேர்வர்கள் 15 என 338 பேர் ஆப்சென்ட் ஆகினர். தேர்வு மையங்களை கலெக்டர் பூங்கொடி,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் ஆய்வு செய்தனர்.

143 பறக்கும் படை உறுப்பினர்கள் 87 மையங்களில் ஆய்வு செய்தனர். தேர்வு முடிந்ததும் போலீசார் உதவியோடு விடைத்தாள்களை கல்வித்துறை அதிகாரிகள் வாகனங்களில் எடுத்து சென்றனர்.






      Dinamalar
      Follow us