நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : அய்யலூர் தீத்தாக்கிழவனுார் சங்கிலி மலைப் பகுதியில் சூதாடிய
ஜி.குரும்பபட்டி தங்கராஜ் 59, நைனான் குளத்துபட்டி சங்கர் 47, பாலக்குறிச்சி ராஜ்குமார் 29, பெருமாள்கோவில்பட்டி வெங்கடேஷ் 35, ஆகியோரை வடமதுரை எஸ்.ஐ., வேலுமணி கைது செய்தார்.

