sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரயிலில் கிடந்த 4 கிலோ கஞ்சா  பறிமுதல்

/

ரயிலில் கிடந்த 4 கிலோ கஞ்சா  பறிமுதல்

ரயிலில் கிடந்த 4 கிலோ கஞ்சா  பறிமுதல்

ரயிலில் கிடந்த 4 கிலோ கஞ்சா  பறிமுதல்


ADDED : மார் 27, 2025 04:59 AM

Google News

ADDED : மார் 27, 2025 04:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: வெளிமாநிலங்களில் இருந்து திண்டுக்கல் வழியாக செல்லும் ரயில்களில் திண்டுக்கல் ரயில்வே போலீஸ் நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனை நடத்தினர். புருலியாவில் இருந்து நெல்லை செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸில் சோதனையிட்டனர். முன்பதிவில்லா பெட்டியில் இருக்கைகளுக்கு அடியில் கேட்பாரற்று 4 பண்டல்கள் கிடந்தன.

சோதனையிட்டதில் 4 கிலோ 400 கிராம் கஞ்சா இருப்பது தெரிந்தது. போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us