sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மண்சரிவை கண்காணிக்க 4 பேர் நியமனம்

/

மண்சரிவை கண்காணிக்க 4 பேர் நியமனம்

மண்சரிவை கண்காணிக்க 4 பேர் நியமனம்

மண்சரிவை கண்காணிக்க 4 பேர் நியமனம்


ADDED : அக் 25, 2024 02:34 AM

Google News

ADDED : அக் 25, 2024 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் மண்சரிவுகள், பாறை சரிவை கண்காணிக்க வனத்துறையினர் நால்வரை நியமித்துள்ளனர்.

திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையை மேம்படுத்தும் வகையில் வனத்துறை பல்வேறு பணிகளை செய்து வருகிறது. இங்கு மழை நேரங்களில் பாறைகள் ரோட்டில் உருண்டு விழுவது,ரோட்டோரங்களில் மண் சரிவுகள் ஏற்படுவது தொடர்கிறது. நேற்று முன்தினம் 7 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் ராட்சத பாறை ரோட்டில் விழுந்தது.

பாறை சரிவு, மண் சரிவால் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க வனத்துறை மூலம் 4 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறுமலை, பழையூர், தென்மலை, சிறுமலை செல்லும் 18 கொண்டை ஊசி வளைவுகள் பகுதியிலும் ஆய்வு செய்து வனத்துறைக்கு தகவல் தெரிவிப்பார்கள்.






      Dinamalar
      Follow us