sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பட்டாசு வெடித்ததில் 40 பேர் காயம்

/

பட்டாசு வெடித்ததில் 40 பேர் காயம்

பட்டாசு வெடித்ததில் 40 பேர் காயம்

பட்டாசு வெடித்ததில் 40 பேர் காயம்


ADDED : அக் 22, 2025 01:15 AM

Google News

ADDED : அக் 22, 2025 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் தீபாவளிக்கு பட்டாசு வெடித்ததில் 40 பேர் தீக்காயத்துடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

தீபாவளியன்று கவனக்குறைவால் பட்டாசு வெடித்ததில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என பலத்தரப்பட்ட மக்களும் காயமடைந்தனர். நிலக்கோட்டை, நத்தம், ஆத்துார், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், வேடசந்துார், பழநி பகுதி 13 அரசு மருத்துவமனைகளில் 28, திண்டுக்கல் அரசு மருத்துக்கல்லுாரி மருத்துவமனையில் 12 பேர் என 40 பேர் தீக்காயத்துடன் சிகிச்சை பெறுகின்றனர்.

இதில் பெரும்பாலனோர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர்.

இதுதவிர தனியார் மருத்துவமனைகளிலும் சிலர் சிகிச்சை பெறுகின்றனர்.






      Dinamalar
      Follow us