sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை கொள்ளை

/

வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை கொள்ளை

வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை கொள்ளை

வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை கொள்ளை


ADDED : ஜூன் 19, 2025 10:36 PM

Google News

ADDED : ஜூன் 19, 2025 10:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குஜிலியம்பாறை:திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

குஜிலியம்பாறை கரிக்காலியைச் சேர்ந்த தனியார் சிமென்ட் ஆலை ஒப்பந்த தொழிலாளி முருகேசன் 39. இவரது மனைவி பஞ்சவர்ணம் 41, தனியார் பள்ளி உதவியாளராக உள்ளார். இருவரும் வேலைக்கு சென்று மாலையில் வீடு திரும்புவது வழக்கம். நேற்று முன்தினம் மாலை வீட்டுக்கு வந்த பஞ்சவர்ணம் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு 5 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. குஜிலியம்பாறை போலீசார் கொள்ளையில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us