sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வாலிபருக்கு 50 ஆண்டு சிறை

/

வாலிபருக்கு 50 ஆண்டு சிறை

வாலிபருக்கு 50 ஆண்டு சிறை

வாலிபருக்கு 50 ஆண்டு சிறை


ADDED : பிப் 19, 2025 07:38 PM

Google News

ADDED : பிப் 19, 2025 07:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:நத்தம் காந்திநகரை சேர்ந்தவர் தர்மராஜ்24. இவர் 2023ல் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி வெளி மாவட்டத்திற்கு கடத்தி சென்றார்.

சிறுமியின் பெற்றோர் நத்தம் போலீசில் புகாரளிக்க போலீசார் சிறுமியை தேடினர். சில தினங்களுக்கு பின் சிறுமியை, போலீசார் மீட்டனர். அப்போது தர்மராஜ்,சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்தது. நத்தம் போலீசார் போக்சோவில் வழக்குபதிந்து தர்மராஜை,கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதன்வழக்கு திண்டுக்கல் மகளிர் விரைவுநீதிமன்றத்தில் நடந்தது. குற்றவாளி தர்மராஜூக்கு,50 ஆண்டுகள் சிறை தண்டனை,ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சரண்,தீர்ப்பளித்தார். அரசு தரப்பு வழக்கறிஞராக ஜோதி ஆஜரானார்.






      Dinamalar
      Follow us