ADDED : ஜூலை 30, 2025 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி; திண்டுக்கல்  ஆரியநல்லுாரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் 69. இவர் சைக்கிள் பழுது நீக்கும் வேலை செய்து வந்தார்.   4  ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமிக்கு  பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
முதியவரின் தொல்லையால் சிறுமியின் உடல் நிலை பாதிக்கப்பட்டது.  சிறுமியின் பெற்றோர் புகார்படி   கோவிந்தராஜை  சாணார்பட்டி  மகளிர்  இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.

