sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

7.5 பவுன் நகை, பணம் திருட்டு

/

7.5 பவுன் நகை, பணம் திருட்டு

7.5 பவுன் நகை, பணம் திருட்டு

7.5 பவுன் நகை, பணம் திருட்டு


ADDED : டிச 13, 2024 03:04 AM

Google News

ADDED : டிச 13, 2024 03:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்:திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அருகே பூட்டிய வீட்டின் கதவை சாவியால் திறந்து ஏழரை பவுன் நகை, ரூ. 35 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

குட்டம் ஊராட்சி தாசிரி பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி 65. வேடசந்துாரில் இரும்புப்பட்டறை நடத்தி வருகிறார். இவரது மனைவி பழனியம்மாள், 100 நாள் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது சுற்றுச்சுவரை தாண்டிச் சென்ற திருடர்கள் கதவு ஓரம் வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து வீட்டு கதவை திறந்து பீரோவில் இருந்த ஏழரை பவுன் நகை , ரூ.35 ஆயிரத்தை திருடிச் சென்றனர். வேடசந்துார் இன்ஸ்பெக்டர் வேலாயுதம், எஸ்.ஐ., அங்கமுத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us