/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பத்திர பதிவு அலுவலகத்தில் ரூ.85,500 சிக்கியது
/
பத்திர பதிவு அலுவலகத்தில் ரூ.85,500 சிக்கியது
ADDED : அக் 24, 2024 02:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளிமந்தையம்:திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி .,நாகராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரூபா கீதாராணி, போலீசார் கள்ளிமந்தையம் பத்திரபதிவு அலுவலகத்தில் நேற்று இரவு சோதனை செய்தனர்.
அப்போது கணக்கில் வராத ரூ.85,500 ஐ பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சார் பதிவாளர் ஆனந்தியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

