sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

டூவீலரில் சென்ற தம்பதியிடம் கத்தியை காட்டி நகை பறிப்பு

/

டூவீலரில் சென்ற தம்பதியிடம் கத்தியை காட்டி நகை பறிப்பு

டூவீலரில் சென்ற தம்பதியிடம் கத்தியை காட்டி நகை பறிப்பு

டூவீலரில் சென்ற தம்பதியிடம் கத்தியை காட்டி நகை பறிப்பு


ADDED : அக் 23, 2024 04:45 AM

Google News

ADDED : அக் 23, 2024 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை, : வடமதுரை அருகே டூவீலரில் சென்ற தம்பதியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி நகையை பறித்த சென்றவர்களை போலீசார் தேடுகின்றனர்.

பில்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த சமையல் தொழிலாளி முருகன் 45. கட்டட தொழிலாளியான இவர் மனைவி ராஜலட்சுமி 40, உடன் நேற்று முன்தினம் இரவு வெளியூர் சென்றுவிட்டு டூவீலரில் ஊர் திரும்பினார். மா.மூ.கோவிலுார் பிரிவு பகுதி அலப்பாரி மேடு அருகே சென்றபோது, மற்றொரு டூவீலரில் பின் தொடர்ந்து வந்த இருவர் முருகனின் டூவீலரை வழிமறித்து நிறுத்தினர்.

கத்தியை காட்டி மிரட்டி ராஜலட்சுமி அணிந்திருந்த இரண்டே கால் பவுன் தாலி செயின் தங்கத்தோடு ஆகியவற்றை பறித்து தப்பினர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us