sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பெண் கொலை: ஒருவர் கைது

/

பெண் கொலை: ஒருவர் கைது

பெண் கொலை: ஒருவர் கைது

பெண் கொலை: ஒருவர் கைது


ADDED : பிப் 17, 2025 05:38 AM

Google News

ADDED : பிப் 17, 2025 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி : பழநி அடிவாரம் தனியார் விடுதியில் சில நாட்களாக பழநி லட்சுமிபுரத்தை சேர்ந்த காந்தி 50, துாய்மை பணிபுரிந்தார். பிப்.11ல் மதியம் விடுதிக்குள் புகுந்த மர்ம நபர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காந்தியை குத்தி கொன்றார்.

பழநி அடிவாரம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். இறந்த பெண்ணிற்கும் பாலசமுத்திரத்தை சேர்ந்த ஆனந்தகுமார் 45 என்பவருக்கும் இடையே பிரச்னை இருந்தது தெரிந்தது.

இதனால் ஆனந்தகுமார் காந்தி பணிபுரித்த விடுதிக்குச் சென்று அவரை கொலை செய்தார்.

போலீசார் அவரை தேடியநிலையில் பாலசமுத்திரம் ரோட்டில் சென்ற ஆனந்தகுமார், தவறி விழுந்து காலில் காயமடைந்தார். அவருக்கு சிகிச்சை அளித்து காலில் கட்டு போடப்பட்டது. ஆனந்தகுமாரை, அடிவாரம் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us