sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பழநி சட்ட பாறையில் ஒற்றை யானை; விவசாயிகள் அச்சம்

/

பழநி சட்ட பாறையில் ஒற்றை யானை; விவசாயிகள் அச்சம்

பழநி சட்ட பாறையில் ஒற்றை யானை; விவசாயிகள் அச்சம்

பழநி சட்ட பாறையில் ஒற்றை யானை; விவசாயிகள் அச்சம்


ADDED : நவ 02, 2024 06:22 AM

Google News

ADDED : நவ 02, 2024 06:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆயக்குடி : பழநி சட்ட பாறை பகுதியில் ஒற்றை யானை நடமாட்டத்தால் விவசாயிகள், அப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

பழநி சட்டப் பாறை பகுதியில் நேற்று ஒற்றை யானை நடமாட்டம் இருந்தது. நேரில் கண்ட விவசாயிகள் , பொதுமக்கள் அச்சமடைந்தனர். இப்பகுதியில் அடிக்கடி யானை,வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால் விளைநிலங்களில் உள்ள விளை பொருட்கள் சேதமடைகின்றன. இதனால் விவசாயிகள் நஷ்டம் அடைகின்றனர். வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுத்து யானையை வனத்திற்குள் விரட்ட கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us