sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தீ விபத்து குறித்து அரசு துறையினர் அறிக்கை வந்ததும் நடவடிக்கை: எஸ்.பி., பேட்டி

/

தீ விபத்து குறித்து அரசு துறையினர் அறிக்கை வந்ததும் நடவடிக்கை: எஸ்.பி., பேட்டி

தீ விபத்து குறித்து அரசு துறையினர் அறிக்கை வந்ததும் நடவடிக்கை: எஸ்.பி., பேட்டி

தீ விபத்து குறித்து அரசு துறையினர் அறிக்கை வந்ததும் நடவடிக்கை: எஸ்.பி., பேட்டி


ADDED : டிச 15, 2024 12:50 AM

Google News

ADDED : டிச 15, 2024 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்,:திண்டுக்கல் சிட்டி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் இறந்த சம்பவத்தில் வி.ஏ.ஓ., ராமர் புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் தீயணைப்பு உள்ளிட்ட அரசு துறையினர் அறிக்கை வந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி., பிரதீப் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் -- திருச்சி ரோட்டிலுள்ள சிட்டி மருத்துவமனையில் டிச., 12 இரவு மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியாயினர். 30 க்கும் மேற்பட்டோர் திணடுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சீலப்பாடி வி.ஏ.ஓ., ராமர் கொடுத்த புகாரின்படி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விபத்து தற்செயலாக நடந்ததா, அலட்சியத்தால் ஏற்பட்ட தீ விபத்தா என்ற அடிப்படையிலும் விசாரணை நடந்து வருகிறது.

எஸ்.பி., பிரதீப் கூறுகையில்,''மருத்துவமனை தீ விபத்து தொடர்பாக வி.ஏ.ஓ.,விடம் புகார் பெறப்பட்டு முதற்கட்டமாக வழக்கு பதியப்பட்டுள்ளது. தீயணைப்பு உள்ளிட்ட அரசு துறையினரின் அறிக்கை வந்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us