sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

இதையும் கவனியுங்க: இருளில் பாதயாத்திரை பக்தர்கள்: அடிப்படை வசதி பணிகளில் மந்தம்

/

இதையும் கவனியுங்க: இருளில் பாதயாத்திரை பக்தர்கள்: அடிப்படை வசதி பணிகளில் மந்தம்

இதையும் கவனியுங்க: இருளில் பாதயாத்திரை பக்தர்கள்: அடிப்படை வசதி பணிகளில் மந்தம்

இதையும் கவனியுங்க: இருளில் பாதயாத்திரை பக்தர்கள்: அடிப்படை வசதி பணிகளில் மந்தம்


ADDED : ஜன 10, 2025 07:35 AM

Google News

ADDED : ஜன 10, 2025 07:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தைப்பூசத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பாதையாத்திரையாக பக்தர்கள் பழநிக்கு வருவது வழக்கம். அதன்படி 2024 டிச. இறுதி வாரம் முதலே பக்தர்கள் பாதையாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் போதிய வசதிகள் இல்லாமல் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மாவட்டம் நிர்வாகம்,போலீஸ் தரப்பிலோ ஒளிரும் குச்சிகள், ஜாக்கெட்கள் இன்னும் வழங்கப்படவில்லை. வாகன ஓட்டிகளுக்கு பக்தர்கள் செல்வதை அறிந்து ஓட்டுவதற்கு சிரமமாக உள்ளது.

2024ல் பாதையாத்திரை பக்தர்கள் செல்லும் நடைமேடை முழுவதும் திண்டுக்கல் முதல் பழநி வரை டியூப் லைட்டுகள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைத்து கட்டப்பட்டிருந்தன. அதேபோல் ஆங்காங்கே ஒளிரும் குச்சிகள், பட்டைகள், அறிவிப்பு பலகைகள், பாதுகாப்பு ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்தாண்டில் ஜன. 10 தேதியை நெருங்கியும் அதற்கான பணிகள் ஏதும் நடக்கவில்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாக பெயரளவில் நடக்கிறது. அசம்பாவிதம் ஏற்படும் முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us