sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

/

தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை


ADDED : பிப் 01, 2025 02:14 AM

Google News

ADDED : பிப் 01, 2025 02:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம்:வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பழநி சப் கலெக்டர் பி.ஏ.,வான தாசில்தார் முத்துசாமி வீட்டில் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.

ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் முத்துசாமி 51. உதவியாளராக அரசு பணியில் சேர்ந்து பதவி உயர்வுடன் ஒட்டன்சத்திரம் தாசில்தாராக பணியாற்றினார். தற்போது பழநி சப் கலெக்டர் பி.ஏ., வாக பணிபுரிகிறார். இவரது மனைவி சத்தியா 45. ஒட்டன்சத்திரம் கே.ஆர்.அரசு மேல்நிலைப்பள்ளியில் கணினி ஆசிரியராக பணியாற்றுகிறார். இவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு புகார்கள் சென்றது.

அதனடிப்படையில் டி.எஸ்.பி., நாகராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பழனிச்சாமி, ரூபா கீதா ராணி, எஸ்.ஐ.,சந்திரசேகர் ஒட்டன்சத்திரத்தில் உள்ள முத்துசாமி வீட்டில் சோதனை நடத்தினர். நேற்று காலை 7:20 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 5:45 மணிக்கு நிறைவடைந்தது. சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us