sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மாணவருக்கு பாராட்டு

/

மாணவருக்கு பாராட்டு

மாணவருக்கு பாராட்டு

மாணவருக்கு பாராட்டு


ADDED : ஆக 08, 2025 03:14 AM

Google News

ADDED : ஆக 08, 2025 03:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செந்துறை: திருநுாத்துபட்டியை சேர்ந்த தையல் தொழிலாளி பழனிச்சாமி மகன் நிதிஷ்குமார். செந்துறை அரசு பள்ளியில் படித்த இவர் நீட் தேர்வில் 7.5 இட ஒதுக்கீட்டில் 430 மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்தார். நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லுாரியில் சேர்ந்துள்ளார்.

இதற்காக செந்துறை பள்ளியில் மாணவருக்கு பாராட்டு விழா நடந்தது. தலைமையாசிரியர் தேவமனோகரி தலைமை வகித்தார்.

உதவி தலைமையாசிரியர்கள் ராஜாக்கிளி, வாசுகி முன்னிலை வகித்தனர். மாவட்ட கல்வி அலுவலர் நாகேந்திரன் பரிசு வழங்கினார்.

நாகசிவா சிட்பண்ட்ஸ் நிர்வாக இயக்குநர் நாகராஜ்பிள்ளை,முன்னாள் ஊராட்சி தலைவர் சவரிமுத்து உள்ளிட்டோரும் பரிசு வழங்கினர்.






      Dinamalar
      Follow us