sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

முதியவர் மீது தாக்குதல்

/

முதியவர் மீது தாக்குதல்

முதியவர் மீது தாக்குதல்

முதியவர் மீது தாக்குதல்


ADDED : ஜூலை 09, 2025 06:59 AM

Google News

ADDED : ஜூலை 09, 2025 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார் : சுள்ளெரும்பு பழைய கோட்டையை சேர்ந்தவர் கூலி தொழிலாளி பொன்ராஜ் 70. அரசு வழங்கிய பட்டா இடத்தில் கலைஞர் கனவு இல்லம் கட்டி வருகிறார்.

அந்த வீட்டை கட்ட விடாமல் அதே ஊரை சேர்ந்த தங்கபாண்டி, அவரது மகன்கள் பூபதி, பிரபு, பொம்மி நாயக்கர் ஆகியோர் இங்கு வீடு கட்ட கூடாது என மிரட்டி சென்றனர்.

இந்நிலையில் பொன்ராஜ் முத்தாலம்மன் கோயில் அருகே நடந்து சென்ற போது நான்கு பேரும் வழிமறித்து தள்ளி விட்டு இரும்பு கம்பியால் தாக்கினர்.

வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us