sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மாரியம்மன் கோயிலில் பாலாலய பூஜை

/

மாரியம்மன் கோயிலில் பாலாலய பூஜை

மாரியம்மன் கோயிலில் பாலாலய பூஜை

மாரியம்மன் கோயிலில் பாலாலய பூஜை


ADDED : டிச 16, 2024 04:51 AM

Google News

ADDED : டிச 16, 2024 04:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி : பழநி கிழக்குரத வீதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு திருப்பணிகள் நடக்க உள்ளது. நேற்று காலை கோயில் பாலாலய பூஜை, விமான பாலாலய பூஜை சிறப்பு யாக பூஜை நடந்தது. பாலாலயம் அத்தி மரத்தில் செய்யப்பட்டது. வாஸ்து பூஜை, கோ பூஜை நடந்தது. கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து திருப்பணிகளை துவங்கி வைத்தார். உதவி கமிஷனர் லட்சுமி, கண்காணிப்பாளர் அழகர்சாமி, ஸ்தபதி பங்கேற்றனர்.

வடமதுரை மகா காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணி துவக்கமாக பாலாலய பூஜைகள் நடந்தது. 2013ல் கும்பாபிஷேகம் நடந்த பின்னர் தற்போது 11 ஆண்டுகள் நிறைவடைந்தது.

திருப்பணியில் பங்கேற்க நன்கொடையாளர்கள் தயாராக இருந்த நிலையில் ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாக அனுமதி வழங்கியது. இதனையடுத்து கும்பாபிஷேக திருப்பணி துவக்கமாக சன்னதி முன்பாக பாலாலய பூஜைகள் நடந்தது.

நவம்பர் இறுதியில் வடமதுரையில் இருக்கும் பகவதியம்மன், முத்தாலம்மன், மாரியம்மன், பக்த ஆஞ்சநேயர் கோயில்களில் கும்பாபிஷேகத்திற்கான பாலாலய பூஜை நடந்து திருப்பணி துவங்கியது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us