ADDED : ஜூன் 26, 2025 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: அம்பேத்கர் பிறந்தநாளை(ஏப்-14) முன்னிட்டு ஜூன் 30 ,  முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை  முன்னிட்டு ஜூலை 1ல்  தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மாவட்ட அளவில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள்  இடையே  பேச்சுப் போட்டிகள் நடக்கிறது.
திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு காலை 10:00 மணி  , கல்லுாரி மாணவர்களுக்கு மதியம் 2:00 மணிக்கு போட்டி நடக்கிறது.

