sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

திண்டுக்கல் பள்ளி, கல்லுாரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

/

திண்டுக்கல் பள்ளி, கல்லுாரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

திண்டுக்கல் பள்ளி, கல்லுாரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

திண்டுக்கல் பள்ளி, கல்லுாரிக்கு வெடிகுண்டு மிரட்டல்


ADDED : ஜன 20, 2025 07:04 PM

Google News

ADDED : ஜன 20, 2025 07:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:திண்டுக்கல் தனியார் பள்ளி, கல்லுாரியில் வெடிகுண்டு இருப்பதாக வந்த இமெயிலால் நிர்வாகத்தினர் மாணவர்களை உடனே வெளியேற்றியநிலையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

திண்டுக்கல் பழைய நீதிமன்றம் அருகே உள்ள செயின்ட் ஜோசப் சி.பி.எஸ்.இ.,பள்ளி, பழநி ரோடு ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள பி.எஸ்.என்.ஏ., கல்லுாரி 2 இடங்களிலும் நேற்று மதியம் 3;00 மணிக்கு வெடிகுண்டு இருப்பதாக இமெயில் ஒரே முகவரியிலிருந்து மர்ம நபர்கள் அனுப்பினர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பள்ளி, கல்லுாரி நிர்வாகத்தினர் உடனடியாக இந்த தகவல்களை மாணவர்களுக்கு தெரிவித்து உடனே அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

எஸ்.பி., பிரதீப் தலைமையிலான கியூ பிரிவு போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் தடுப்பு பிரிவு, சைபர் கிரைம் போலீசார் செயின்ட் ஜோசப் சி.பி.எஸ்.இ.,பள்ளி, பி.எஸ்.என்.ஏ.,கல்லுாரி 2 இடங்களிலும் மாலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். எவ்வித வெடிகுண்டு சந்தேகப்படும் படியான பொருட்கள் போலீசாரிடம் சிக்கவில்லை. அந்த இமெயில் இரண்டும் ஒரே நபரின் அட்ரஸை கொண்டுள்ளதால் போலீசார் எதிர்திசையில் உள்ள நபர் யார் என்பதை கண்டறியும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us