ADDED : நவ 27, 2024 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம், : எல்.வலையபட்டியை சேர்ந்தவர் பெருமாள் 40,மகன் காத்தான் 13.அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தப்படி அலைபேசிக்கு ரீசார்ஜ் செய்யுமாறு பெற்றோரிடம் கூறி உள்ளார். பெற்றோர் திட்டினர். சிறுவன் வீட்டில் சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

