sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கார் மோதி விபத்து: 4 பேர் படுகாயம்

/

கார் மோதி விபத்து: 4 பேர் படுகாயம்

கார் மோதி விபத்து: 4 பேர் படுகாயம்

கார் மோதி விபத்து: 4 பேர் படுகாயம்


ADDED : ஜூன் 23, 2025 09:45 AM

Google News

ADDED : ஜூன் 23, 2025 09:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம் : நத்தம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

ஆந்திர மாநிலம் நெல்லூரிலிருந்து திருப்பரங்குன்றத்திற்கு நத்தம் வழியாக மதுரை- துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த காரை நெல்லூரை சேர்ந்த பிரசாத் 27 என்பவர் ஓட்டி சென்றார். நத்தம் அருகே வீமாஸ் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்ற லாரி மீது மோதியது. காரின் முன்பக்கம் நொறுங்கியது. விபத்தில் கார் ஓட்டிய பிரசாத், நெல்லூரை சேர்ந்த ஜனார்த்தன் 43. சீனிவாசன் 47, வெங்கடேஷ் 49 ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர். நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 4 பேரும் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us