sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

த.தே.க.,வினர் மீது வழக்கு

/

த.தே.க.,வினர் மீது வழக்கு

த.தே.க.,வினர் மீது வழக்கு

த.தே.க.,வினர் மீது வழக்கு


ADDED : அக் 30, 2025 04:20 AM

Google News

ADDED : அக் 30, 2025 04:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: வடமதுரை தமிழர் தேசம் கட்சி நகர செயலாளர் செந்தில்குமாரின் வீட்டில் அக்.26 இரவு மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டது.

அவரது மகனுக்கும் அதே பகுதி சிறுவர்களுக்கும் இடையே ஏற்பட்ட முன்விரோதத்தில் இச்சம்பவம் நடந்தது. 17 வயது 2 சிறுவர்களை வடமதுரை போலீசார் கைது செய்தனர்.

குண்டு வீச்சை கண்டித்து அக்கட்சியினர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், அமைப்பு செயலாளர் மகிடேஸ்வரன், மாவட்ட செயலாளர் ஆண்டி உள்ளிட்ட சிலர் மீது வடமதுரை போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us