sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பாறை கற்களை உடைத்தவர்கள் மீது வழக்கு

/

பாறை கற்களை உடைத்தவர்கள் மீது வழக்கு

பாறை கற்களை உடைத்தவர்கள் மீது வழக்கு

பாறை கற்களை உடைத்தவர்கள் மீது வழக்கு


ADDED : டிச 15, 2024 05:56 AM

Google News

ADDED : டிச 15, 2024 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குஜிலியம்பாறை, : தனியார் பட்டா நிலத்தில் உள்ள பாறையில் அனுமதி இன்றி கற்களை உடைத்து எடுத்ததாக நில உரிமையாளர் , டிரைவர் மீது குஜிலியம்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

திண்டுக்கல் புவியியல் சுரங்கத்துறை அலுவலக உதவி இயக்குனர் செல்வசேகர் தலைமையிலான அதிகாரிகள் பாளையம் பகுதியில் கனிம வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது பாளையம் காளியப்பன் இடத்தில் உள்ள பாறையில் அனுமதியின்றி கற்கள் உடைக்கப்படுவதை கண்டனர்.

அப்போது 6 அடி நீளம் கொண்ட 21 கற்களை லாரியில் ஏற்றி கொண்டிருந்தனர்.

வாகனத்துடன் பறிமுதல் செய்த அதிகாரிகள் குஜிலியம்பாறை போலீசில் ஒப்படைத்தனர்.

அதன்படி நில உரிமையாளர் கே.ஆர்.காளியப்பன் , வாகன ஓட்டுநர் தங்கராஜ் மீது எஸ்.ஐ., கலையரசன் வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us