sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு வார விழா

/

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு வார விழா

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு வார விழா

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு வார விழா


ADDED : நவ 16, 2024 05:00 AM

Google News

ADDED : நவ 16, 2024 05:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தைகள் உரிமைகள், பாதுகாப்பு விழிப்புணர்வு வார நிகழ்ச்சிகளை கலெக்டர் பூங்கொடி தொடங்கி வைத்தார்.

தேசிய, சர்வதேச குழந்தைகள் தினம், உலக குழந்தைகளுக்கெதிரான வன்முறைகள் தடுப்பு தினம் முன்னிட்டு பொதுமக்கள் , சமூக ஆர்வலர்களிடையே குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நவ. 20 வரை நடக்கிறது. கலெக்டர் தொடங்கி வைத்தார்.இதை தொடர்ந்து குழந்தைகளுக்கான நடை என்ற தலைப்பில் ஊர்வலம் நடந்தது.

கலெக்டர் அலுவகத்தில் தொடங்கி அஞ்சலி ரவுண்டனா சென்று மீண்டும் கலெக்டர் அலுவலகம் வந்தது. ஏ.டி.எஸ்.பி., தெய்வம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சத்தியநாராயணன், சமூக நல அலுவலர் புஷ்பகலா, கலெக்டரின் தனி எழுத்தர் சரவணக்குமார், நன்னடத்தை அலுவலர் ஜோதிமணி பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us