sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஊராட்சிகளில் போயே போச்சு துப்புரவு பணிகள் முடக்கம்: பிரதிநிதிகள் பதவி காலம் முடிந்ததால் அசட்டை

/

ஊராட்சிகளில் போயே போச்சு துப்புரவு பணிகள் முடக்கம்: பிரதிநிதிகள் பதவி காலம் முடிந்ததால் அசட்டை

ஊராட்சிகளில் போயே போச்சு துப்புரவு பணிகள் முடக்கம்: பிரதிநிதிகள் பதவி காலம் முடிந்ததால் அசட்டை

ஊராட்சிகளில் போயே போச்சு துப்புரவு பணிகள் முடக்கம்: பிரதிநிதிகள் பதவி காலம் முடிந்ததால் அசட்டை

1


ADDED : ஜன 19, 2025 05:31 AM

Google News

ADDED : ஜன 19, 2025 05:31 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்தலக்குண்டு: ஊராட்சிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்ததால் துப்புரவு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சிறப்பு அலுவலர்கள்தான் துாய்மை பணி தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

28 மாவட்டங்களில் ஊராட்சிகளில் உள்ள தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள தலைவர்கள் கவுன்சிலர்கள் பதவிக்காலம் ஜனவரி 5 முதல் முடிவடைந்தது. இதனால் சிறப்பு அலுவலர்களை நியமித்து தமிழக அரசு சட்டசபையில் சட்ட திருத்தம் மேற்கொண்டது.

அனைத்து ஊராட்சிகளுக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஊராட்சி செயலாளர்கள் மேற்பார்வையில் பணிகள் சிறப்பாக நடக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இருப்பினும் பொங்கல் நாட்களில் துாய்மை பணியில் தொய்வு ஏற்பட்டதால் பல கிராமங்களில் சாக்கடைகள் துார்வாராமலும், குப்பை அள்ளாமலும் உள்ளது. இவை சுகாதார கேட்டிற்கு வழிவகுக்கின்றன.






      Dinamalar
      Follow us