sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சுற்றுசூழலை பாதுகாக்க கலெக்டர் அறிவுரை

/

சுற்றுசூழலை பாதுகாக்க கலெக்டர் அறிவுரை

சுற்றுசூழலை பாதுகாக்க கலெக்டர் அறிவுரை

சுற்றுசூழலை பாதுகாக்க கலெக்டர் அறிவுரை


ADDED : ஆக 20, 2025 01:58 AM

Google News

ADDED : ஆக 20, 2025 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்; ரசாயன வர்ணம் பூசப்படாத விநாயகர் சிலைகளை தேர்வு செய்த நீர்நிலைகளில் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க கலெக்டர் சரவணன் அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது : விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து நீர்நிலைகளில் கரைக்கும்போது சுற்றுச்சூழலை காக்கும் வகையில் ரசாயனம் வர்ணம் பூசப்படாத சிலைகளை கரைக்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், தெர்மாகோல் பொருட்களை பயன்படுத்த அனுமதிக்கப்படாது. சிலைகளில் வர்ணம் பூசுவதற்கு நச்சு , மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக் கூடாது. ரசாயன பொருட்களுக்கு பதிலாக இயற்கை பொருட்களை பயன்படுத்த வேண்டும். மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைக்க வேண்டும் என்றார்.

விநாயகர் சிலை கரைப்பதற்காக இடங்கள் விபரம் :






      Dinamalar
      Follow us