sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தடை புகையிலை பறிமுதல்

/

தடை புகையிலை பறிமுதல்

தடை புகையிலை பறிமுதல்

தடை புகையிலை பறிமுதல்


ADDED : ஜூலை 17, 2025 12:51 AM

Google News

ADDED : ஜூலை 17, 2025 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாணார்பட்டி: உணவு பாதுகாப்புதுறை நியமன அலுவலர் கலைவாணி தலைமையில் அலுவலர்கள் செல்வம், வசந்தன், சாணார்பட்டி போலீசார் வீரசின்னம்பட்டி ரோட்டில் இயங்கி வந்த மளிகை கடைகளில் சோதனை நடத்தினர்.

மளிகை கடை உரிமையாளர் ஜெயலட்சுமி 52, வீட்டில் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 30 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அப்பகுதி ரோஜா பேகம், உமர்தீன் மளிகை கடைகளில் தலா 1 கிலோ புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து 3 கடைகளும் சீல் வைக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us