sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரோடுகளில் உலா வரும் மாடுகள்; அலறும் வாகன ஓட்டிகள்

/

ரோடுகளில் உலா வரும் மாடுகள்; அலறும் வாகன ஓட்டிகள்

ரோடுகளில் உலா வரும் மாடுகள்; அலறும் வாகன ஓட்டிகள்

ரோடுகளில் உலா வரும் மாடுகள்; அலறும் வாகன ஓட்டிகள்


ADDED : மே 08, 2025 03:41 AM

Google News

ADDED : மே 08, 2025 03:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் மாவட்டத்தில் கால்நடைகள் ரோடு ,தெருக்களில் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன. வாகனங்கள் வரும் போது மிரண்டு ஓடுவதால் விபத்துக்கள் அதிகரிக்கின்றன. வாகன ஓட்டிகளும் பதறுகின்றனர்.

சில இடங்களில் ரோடுகளின் நடுவில் ஓய்வு எடுக்கும் நிலையும் தொடர்கிறது .மாடுகளை பிடித்து அபாராதம் விதிப்பதாக கூறும் உள்ளாட்சிகள் அறிவிப்போடு சரி .தொடர் நடவடிக்கை இல்லாததால் இந்நிலை தொடர்கிறது .இனியாவது இதன் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us