/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் குவிந்த பக்தர் கூட்டம்
/
பழநியில் குவிந்த பக்தர் கூட்டம்
ADDED : டிச 23, 2024 05:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி:' திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் நேற்று தரிசனம் செய்ய அதிக அளவில் பக்தர்கள் குவிந்தனர்.
வின்ச், ரோப்கார் மூலம் செல்ல பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்தனர். கட்டண தரிசன வரிசையிலும் நீண்டநேரம் பக்தர்கள் காத்திருந்தனர்.
ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்த நிலையில் தரிசனம் செய்ய 3 மணி நேரத்திற்கு மேலாவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.