sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பூக்குழி இறங்கிய ஐயப்ப பக்தர்கள் சப்த கன்னியரான சிறுமியருக்கு வழிபாடு

/

பூக்குழி இறங்கிய ஐயப்ப பக்தர்கள் சப்த கன்னியரான சிறுமியருக்கு வழிபாடு

பூக்குழி இறங்கிய ஐயப்ப பக்தர்கள் சப்த கன்னியரான சிறுமியருக்கு வழிபாடு

பூக்குழி இறங்கிய ஐயப்ப பக்தர்கள் சப்த கன்னியரான சிறுமியருக்கு வழிபாடு


ADDED : டிச 17, 2024 04:27 AM

Google News

ADDED : டிச 17, 2024 04:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரெட்டியார்சத்திரம்: பலக்கனுாத்து கிராமத்தில் பாரம்பரிய வழக்கப்படி 7 சிறுமிகளை சப்த கன்னியராக பாவித்து ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.

ரெட்டியார்சத்திரம் அருகே பலக்கனுாத்து கிராமத்தில் கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு சப்த கன்னியர் வழிபாடு நடப்பது வழக்கம்.

இந்தாண்டிற்கான விழாவில் சப்த கன்னியர்களாக 7 சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டனர். மஞ்சள் உடை, மஞ்சள் காப்பு கட்டிய நிலையில் விழா துவங்கியது. சிறுமியர் மாரியம்மன் கோயிலில் தங்க வைக்கப்பட்டனர்.

தினமும் காலை, மாலை நேரங்களில சப்த கன்னியர்களுக்கான சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் சப்த கன்னியரை கிராம எல்லையில் இருந்து நெய் விளக்கு ஏந்தி மேளதாளம் முழங்க ஊர்வலமாக மாரியம்மன் கோயிலுக்கு அழைத்து வந்தனர்.

பூக்குழி இறங்குவதற்கான ஆழி வளர்க்கப்பட்டு 7 சிறுமியருக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது

பின்னர் ஐயப்ப பக்தர்கள் குருசாமிகள் வீரப்பன், ஆறுமுகம் தலைமையில் பூக்குழி இறங்கினர். அன்னதானமும் நடந்தது.






      Dinamalar
      Follow us