sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பழநியில் அறுபடை வீடு பக்தர்கள் தரிசனம்

/

பழநியில் அறுபடை வீடு பக்தர்கள் தரிசனம்

பழநியில் அறுபடை வீடு பக்தர்கள் தரிசனம்

பழநியில் அறுபடை வீடு பக்தர்கள் தரிசனம்


ADDED : அக் 10, 2024 06:15 AM

Google News

ADDED : அக் 10, 2024 06:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி : ஹிந்து சமய அறநிலைத்துறை சார்பாக திருத்தணியில் துவங்கிய அறுபடை வீடு ஆன்மிகப் பயண குழுவினர் பழநியில் தரிசனம் செய்து திரும்பினர்.

ஹிந்து சமய அறநிலைத்துறை சார்பாக திருவண்ணாமலை, கடலுார் விழுப்புரம் மண்டலங்களைச் சேர்ந்த 200 பக்தர்களுடன் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருத்தணி,திருப்பரங்குன்றம், திருச்செந்துார், பழநி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை ஆகிய ஊர்களுக்கு செல்லும் ஆன்மிக பயணம் அக். 6ல் திருத்தணியில் துவங்கியது.

நேற்று முன்தினம் (அக்.7)இரவு பழநி வந்தனர். அன்று இரவு பழநியில் தங்கிய அவர்கள் நேற்று (அக். 8) காலை முருகன் கோயிலில் தரிசனம் செய்தனர்.

அவர்களை பழநி கோயில் அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து திருப்பரங்குன்றம்,பழமுதிர்ச்சோலை , திருச்செந்துார் கோயில் செல்லும் இவர்கள் இன்று சுவாமிமலையில் தரிசனம் செய்ய பயணத்தை தொடர்கின்றனர்.






      Dinamalar
      Follow us