/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மீண்டு (ம்) வருமா தொலைதூர பஸ்கள்?
/
மீண்டு (ம்) வருமா தொலைதூர பஸ்கள்?
ADDED : ஜூலை 25, 2011 10:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : நத்தத்தில் இருந்து வேளாங்கண்ணி, ஈரோட்டுக்கு சென்ற பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும்.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சர் விவசுவநாதன் முயற்சியில் இந்த பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பக்தர்கள், வியாபாரிகள் என, பல தரப்பினர் பயன் பெற்றனர். தி.மு.க., ஆட்சியில் முதல் மூன்று ஆண்டு மட்டுமே பஸ்கள் இயங்கின. பின், திடீரென நிறுத்தப்பட்டது. இவற் றை மீண்டும் இயக்க, அமைச்சர் விசுவநாதன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

