sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஊராட்சி உதவியாளர் பணியில் மாற்றமில்லை

/

ஊராட்சி உதவியாளர் பணியில் மாற்றமில்லை

ஊராட்சி உதவியாளர் பணியில் மாற்றமில்லை

ஊராட்சி உதவியாளர் பணியில் மாற்றமில்லை


ADDED : செப் 01, 2011 08:55 PM

Google News

ADDED : செப் 01, 2011 08:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிலக்கோட்டை : ஊராட்சி உதவியாளர்களை, ஊராட்சி செயலாளராக மாற்றி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், தற்போதைய பணிமுறையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 618 ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்களாக மாற்றப்படுவர் என சட்டசபையில், உள்ளாட்சி மானியக் கோரிக்கையின் போது முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி ஊராட்சி செயலாளராக மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு முதன்மை செயலாளர் பழனியப்பன் வெளியிட்டுள்ள அரசாணையில், கடந்த 2006 ல் வழங்கப்பட்ட காலமுறை ஊதியத்துடன், சிறப்பு படியாக 500 ரூபாய் சேர்த்து வழங்கவும் உத்திரவிடப்பட்டுள்ளது. பணி வரன்முறையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.










      Dinamalar
      Follow us