sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரோடு வசதியில்லாத தெற்குமேடு கிராமம்

/

ரோடு வசதியில்லாத தெற்குமேடு கிராமம்

ரோடு வசதியில்லாத தெற்குமேடு கிராமம்

ரோடு வசதியில்லாத தெற்குமேடு கிராமம்


ADDED : செப் 19, 2011 10:36 PM

Google News

ADDED : செப் 19, 2011 10:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல் : மலைப்பகுதியில் பெரும்பாலான கிராமங்களுக்கு, ரோடு வசதி இல்லாததால், அத்தியாவசிய தேவை மற்றும் சிகிச்சை பெற பல கி.மீ., தூரம் நடந்து செல்ல வேண்டியதுள்ளது.

வில்பட்டி ஊராட்சிகுட்பட்ட தெற்குமேடு பகுதி. இங்கு 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. ரோடு இல்லாதததை காரணம் காட்டி,குடிநீர், தெருவிளக்கு, மின்சாரம் உட்பட எந்த வசதியும்இதுவரையில் செய்து கொடுக்கப்படவில்லை. விளைந்த காய்கறிகளையும் கழுதைகள் மூலமாகவும், தலைச்சுமையாகவும் பல கி.மீ., கொண்டு செல்கின்றனர். பள்ளி செல்லும் குழந்தைக்களுக்கும் இதே நிலைதான். பிரசவ காலங்களில் உரிய சிகிச்சை எடுக்க போக்குவரத்து வசதியில்லாததால், சமவெளிப்பகுதியிலுள்ள தங்களுடையஉறவினர் வீட்டில் விடும் நிலையே உள்ளது.பொதுமக்கள் சார்பில் மக்கள்பிரதிநிதி, அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் அடிப்பவை வசதிகளை செய்துதர நடவடிக்கை எடுக்கவேண்டும்.








      Dinamalar
      Follow us