நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கன்னிவாடி: தீபாவளியை முன்னிட்டு கசவனம்பட்டி மவுன குரு சுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
முன்னதாக 30 வகை திரவிய அபிஷேகம் நடத்தப்பட்டு, மூலவர், உற்சவருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. திருவாசக முற்றோதலுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானம் நடந்தது.
கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயில், ரெட்டியார்சத்திரம் கோபிநாத சுவாமி கோயில், கொத்தப்புள்ளி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் தீபாவளி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.