sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பெருமாள் கோயிலில் ஏகாதசி விழா

/

பெருமாள் கோயிலில் ஏகாதசி விழா

பெருமாள் கோயிலில் ஏகாதசி விழா

பெருமாள் கோயிலில் ஏகாதசி விழா


ADDED : அக் 18, 2025 04:20 AM

Google News

ADDED : அக் 18, 2025 04:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரெட்டியார்சத்திரம்: ஏகாதசியை முன்னிட்டு கொத்தப்புள்ளி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

உற்ஸவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கதிர் நரசிங்கப்பெருமாளுக்கு மலர் அலங்காரத்துடன் விசேஷ தீபாராதனைகள் நடந்தது. கன்னிவாடி கதிர் நரசிங்கப்பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. சின்னாளபட்டி மேட்டுப்பட்டி வெங்கடேசப்பெருமாள் கோயில், பிருந்தாவனம் ராமஅழகர் கோயில், அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலிலும் ஏகாதசி சிறப்பு பூஜைகள் நடந்தது.






      Dinamalar
      Follow us