sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

புதர்களுடன் மின் கம்பங்கள்... புறம் தள்ளப்படும் புகார்கள்

/

புதர்களுடன் மின் கம்பங்கள்... புறம் தள்ளப்படும் புகார்கள்

புதர்களுடன் மின் கம்பங்கள்... புறம் தள்ளப்படும் புகார்கள்

புதர்களுடன் மின் கம்பங்கள்... புறம் தள்ளப்படும் புகார்கள்


ADDED : டிச 12, 2024 05:41 AM

Google News

ADDED : டிச 12, 2024 05:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் மாவட்டத்தில் மின் கம்பங்கள் பெரும்பாலும் புதர்களுடன் செடிகள் படர்ந்துள்ளன. பராமரிப்பு பணிக்கு கூட மின் கம்பத்தில் ஏறமுடியாத வகையில் செடிகள் சூழ்ந்துள்ளன.

மழை நேரங்களில் இதன் அருகில் சென்றாலே ஷாக் அடிக்கும் நிலை உள்ளது. அப்பகுதி மக்கள் புகார் கொடுத்தும் இதை அப்புறப்படுத்த வேண்டிய மின் துறையினரே எதையும் கண்டுக்காது வேடிக்கை பார்க்கின்றனர். மாவட்ட நிர்வாகம் கவனம் கொள்ள வேண்டும்.






      Dinamalar
      Follow us