sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சிறுமியை கர்ப்பமாக்கிய ஊழியர் கைது

/

சிறுமியை கர்ப்பமாக்கிய ஊழியர் கைது

சிறுமியை கர்ப்பமாக்கிய ஊழியர் கைது

சிறுமியை கர்ப்பமாக்கிய ஊழியர் கைது


ADDED : ஜூலை 12, 2025 04:53 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 04:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாணார்பட்டி : திண்டுக்கல் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு தலைமறைவான தனியார் நிறுவன ஊழியரை சாணார்பட்டி மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

எ.வெள்ளோடு பகுதியை சேர்ந்தவர் சுதன்ராஜ் 45.தனியார் நிறுவன ஊழியர்.இவருக்கு திருமணமாகி மனைவி , 12 வயதில் மகன் உள்ளார். அப்பகுதி 18 வயது சிறுமியிடம் நட்பு ஏற்படுத்திக்கொண்டிருந்தார்.

அந்த நட்பு காதலாக மாறியது. இதை தொடர்ந்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியிடம் உல்லாசமாக இருந்துள்ளார்.அதன் காரணமாக சிறுமி கர்ப்பமானார்.

சிறுமிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து பெற்றோர் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர்.அப்போது சிறுமி கர்ப்பமானது தெரிந்தது. கர்ப்பத்துக்கு காரணமான சுதன் ராஜை போக்சோவில் சாணார்பட்டி மகளிர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us