நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : பி.கொசவபட்டியை சேர்ந்த விவசாயி பாலாஜி 50.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கண்ணபிரான் இடையே நிலப்பிரச்னை உள்ளது. இந்நிலையில் தோட்டத்தில் பணி செய்த பாலாஜியை கண்ணபிரான், வாசு தாக்கினர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.