sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

/

விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்


ADDED : பிப் 26, 2024 06:55 AM

Google News

ADDED : பிப் 26, 2024 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளிமந்தையம் : தனியார் காற்றாலை நிறுவனத்திற்காக உயர் அழுத்த மின்கம்பங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பியம்பட்டியில் விவசாயிகள் 4வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்துகின்றனர். அப்பியம்பட்டியில் தனியார் காற்றாலைகள் உள்ளன.

இவற்றிலிருந்து பெறப்படும் மின்சாரத்தை கொண்டு செல்ல நீர்நிலைகள்,அரசு புறம்போக்கு நிலங்களில் அமைக்கப்படும் உயர் அழுத்த மின் கம்பங்களால் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் விவசாய விளை பொருட்களை எடுத்துச் செல்லவும் இடையூறாக இருக்கும். அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வரவுள்ள லோக்சபா தேர்தலை புறக்கணிக்கப் போவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us