/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பா.ஜ., மாஜி நிர்வாகி வெட்டிக்கொலை
/
பா.ஜ., மாஜி நிர்வாகி வெட்டிக்கொலை
ADDED : ஜூலை 04, 2025 07:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி; திண்டுக்கல்லில் பா.ஜ., முன்னாள் நிர்வாகி வெட்டி கொலை செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம், ராஜக்காபட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 39; பா.ஜ., முன்னாள் மண்டல நிர்வாகி. திருமணமாகாதவர்.
நேற்று மாலை மடூர் மணியக்காரன்பட்டி பிரிவில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, இரு டூ - வீலர்களில் வந்த ஆறு பேர் கும்பல் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.
எஸ்.பி., பிரதீப், டி.எஸ்.பி., சிபி சாய் சவுந்தர்யன் விசாரணை நடத்தினர். சாணார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.