sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஆயுதங்களுடன் சுற்றிய சிறார் உட்பட நால்வர் கைது

/

ஆயுதங்களுடன் சுற்றிய சிறார் உட்பட நால்வர் கைது

ஆயுதங்களுடன் சுற்றிய சிறார் உட்பட நால்வர் கைது

ஆயுதங்களுடன் சுற்றிய சிறார் உட்பட நால்வர் கைது


ADDED : செப் 26, 2024 05:28 AM

Google News

ADDED : செப் 26, 2024 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மேட்டுப்பட்டி மொட்டணம்பட்டி அருகே பயங்கர ஆயுதங்களுடன் நால்வர் சுற்றி திரிவதாக தெற்கு போலீசார் தகவல் கிடைத்தது.

எஸ்.ஐ., முனியாண்டி தலைமையிலான போலீசார் மொட்டணம் பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது திண்டுக்கல் பிள்ளையார்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ் 24, மேட்டுப்பட்டியை சேர்ந்த 3 சிறார்கள் உட்பட நால்வரும் ஆயுதங்களுடன் அங்கு பதுங்கி இருந்தனர். நால்வரையும் கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us