நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல், : திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் தலைமை மன்றம் சார்பில் நாகல்நகர் அலுவலகத்தில் மாவட்ட தலைவர் திருப்பதி தலைமையில் காந்தி74வது நினைவு தின நிகழ்ச்சி நடந்தது.
துணை தலைவர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். ஆலோசகர் டால்டன் வரவேற்றார். செயலாளர் தண்டபாணி, நிர்வாகிகள் முத்துகுமார், வடிவேல்முருகன், சஞ்சய்குமார், கவுதமன், கண்டி, செல்வம் பங்கேற்றனர். பொருளாளர் வெங்கிடு ஏற்பாடு செய்தார்.