sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

'கொடை'க்கு அக்.23 ல் கவர்னர் ரவி வருகை

/

'கொடை'க்கு அக்.23 ல் கவர்னர் ரவி வருகை

'கொடை'க்கு அக்.23 ல் கவர்னர் ரவி வருகை

'கொடை'க்கு அக்.23 ல் கவர்னர் ரவி வருகை


ADDED : செப் 28, 2024 04:33 AM

Google News

ADDED : செப் 28, 2024 04:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல் : கொடைக்கானல் தெரசா பல்கலையில் அக்.23 ல் நடக்கும் 31 வது பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்பதாக பல்கலை துணைவேந்தர் கலா கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது: பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை வகித்து மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி , டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை பேராசிரியர் சாந்தி ஸ்ரீ துளிப்புடி பண்டிட் கலந்து கொள்கின்றனர். விழாவில் 397 பேருக்கு நேரடியாகவும், 6238 பேருக்கு பல்கலை மூலமாகவும், 16 பேருக்கு பதக்கம் என 6635 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட உள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us