ADDED : மார் 01, 2026 05:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் அருகே லிங்கவாடி கிராமத்தில் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட பசுமை பூங்கா திறப்பு விழா நடந்தது.
அழகர்கோவில் வனச்சரகர் சுந்தரவேல் பூங்காவை திறந்து வைத்தார். பூங்காவின் பயன்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது. வனவர் சங்கர் உள்ளிட்ட வனத்துறையினர் கலந்து கொண்டனர்.

