sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

குரூப் 1 தேர்வு1612 பேர் ஆப்சென்ட்

/

குரூப் 1 தேர்வு1612 பேர் ஆப்சென்ட்

குரூப் 1 தேர்வு1612 பேர் ஆப்சென்ட்

குரூப் 1 தேர்வு1612 பேர் ஆப்சென்ட்


ADDED : ஜூன் 16, 2025 02:05 AM

Google News

ADDED : ஜூன் 16, 2025 02:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: டி.என்.பி.எஸ்.சி., குருப் 1 தேர்வை 4 ஆயிரத்து 836 பேர் எழுதிய நிலையில், 1,612 பேர் எழுதவில்லை.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் ஒருங்கிணைந்த குடிமைப்பணி (குரூப்1, 1ஏ பணிகளுக்கான) முதல்நிலை போட்டித்தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 6 ஆயித்து 448 பேர் தேர்வு எழுதுவதற்காக 15 இடங்களில் 25 அறைகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. மொத்தம் 4 ஆயிரத்து 836 பேர் தேர்வு எழுதினர். 1,612 பேர் ஆப்சென்ட் ஆகினர். திண்டுக்கல் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் கலெக்டர் சரவணன் ஆய்வு செய்தார்.






      Dinamalar
      Follow us