sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

டூவீலர் தர மறுத்தவருக்கு 'சுத்தியல் அடி'

/

டூவீலர் தர மறுத்தவருக்கு 'சுத்தியல் அடி'

டூவீலர் தர மறுத்தவருக்கு 'சுத்தியல் அடி'

டூவீலர் தர மறுத்தவருக்கு 'சுத்தியல் அடி'


ADDED : நவ 06, 2025 06:43 AM

Google News

ADDED : நவ 06, 2025 06:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: ஆர்.எம்.காலனியை சேர்ந்தவர் கருப்பையா 35, ஆட்டோ ஒர்க் ஷப் நடத்தி வருகிறார்.

இவரின் கடையில் தாண்டிக்குடி கே.சி.பட்டியை சேர்ந்த பாண்டியராஜன் 40, ஆத்துார் பகுதியை சேர்ந்த சூர்ய பிரகாஷ் 34, வேலை பார்க்கின்றனர். இரவு 11:00 மணிக்கு இருவரும், மது குடித்தனர்.அப்போது சாப்பிட செல்ல பாண்டியராஜனிடம் சூர்யபிரகாஷ் டூவீலர் கேட்டுள்ளார். தர மறுத்த ஆத்திரத்தில் சுத்தியலால் பாண்டியராஜனை தாக்கினார். தாலுகா போலீசார் சூர்யபிரகாைஷ கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us