sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வியாபாரி கொலையில் கணவன்- மனைவி கைது

/

வியாபாரி கொலையில் கணவன்- மனைவி கைது

வியாபாரி கொலையில் கணவன்- மனைவி கைது

வியாபாரி கொலையில் கணவன்- மனைவி கைது


ADDED : செப் 28, 2025 03:25 AM

Google News

ADDED : செப் 28, 2025 03:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் திருமலைசாமிபுரத்தை சேர்ந்தவர் பால் வியாபாரி கார்த்திக் 21. எரியோட்டை சேர்ந்தவர் ஜெயபாண்டி 32. தற்போது திண்டுக்கல் போடிநாயக்கன்பட்டியில் வசித்து வருகிறார்.

இருவருக்கும் தொழில் ரீதியாக தகராறு இருந்த நிலையில் நேற்று முன்தினம் இரும்பு கம்பியால் கார்த்திக்கை தாக்கியதில் இறந்தார். வடக்கு போலீசார் ஜெயபாண்டியை கைது செய்தார். கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி செல்வராணியும் கைது செய்யப்பட்டார்.






      Dinamalar
      Follow us